The Online Application for the Common Recruitment (GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS, FIREMEN) 2020 will be available from 10 AM onwards on 26.09.2020

10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்ககைள் 3099)

காவல்துறை:இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டுமே)

சிறைத்துறை : இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்தம் 119 பணியிடங்கள் (இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7)

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்)

இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 (பெண்கள்) மற்றும் சிறைத்துறை – 10 (பெண்கள்)

ஊதியம்: ரூ.18200-52900

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் https://tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

click here for more details : https://tnusrbonline.org/

Tags: , , , , ,

No comments yet.

Post Comment

You must be logged in to post a comment.